இலங்கை - இந்திய பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்

Published By: Priyatharshan

04 Nov, 2016 | 03:56 PM
image

இலங்கை - இந்திய பாதுகாப்பு தொடர்பான 4 ஆவது உயர்மட்டக் கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சின் கோட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

இக் கலந்துரையாடல் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்திய பாதுகாப்பு தூதுக்குழுவுக்கு இந்திய பாதுகாப்பு செயலர் ஜீ. மோகன் குமார்  தலைமை வகித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு, பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் போன்றன இம் உயர்மட்ட கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா, இலங்கை பாதுகாப்பு படையின் பிரதானி, இராணுவத்  தளபதிகள், கடற்படைத் தளபதிகள் மற்றும் இரு நாட்டு மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட இருநாட்டு இராணுவ பிரதிநிகள்  இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31