நீதிமன்றத்தை அவமதித்த நபருக்கு சிறைத்தண்டனை.!

Published By: Robert

04 Nov, 2016 | 02:52 PM
image

அக்கரைப்பற்று நீதிமன்றத்தையும் நீதிவானையும் அவமதித்த நபருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிவானும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான நளினி கந்தசாமி ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

நேற்று மன்றில் ஆஜர்படுத்தியபோதே மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த வருடம் ஜூலை மாதம் 15 ஆம் திகதி அப்போதிருந்த அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் பாலமுனையை சேர்ந்த நபரொருவரை மன்றில் விசாரணை செய்யும் போது அந்நபர் நீதிமன்றத்தையும் நீதிவானையும் அவமதிக்கும் வகையில் நடந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தரால் நீதிபதியையும், நீதிமன்றத்தையும் அவமதித்த நபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடைபெற்றுவந்த நிலையிலேயே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37