எம்.செல்வராஜா
லுணுகலைபொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டேல்பெத்த கிராம சேவகர் பிரிவின் சுவிண்டன் பெருந்தோட்டப் பகுதியில் தொடர் குடியிருப்பில் தீ ப்பரவல் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 8.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையில் தொடர் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது அயலில் உள்ள இரண்டு வீடுகளுக்கும் தீ பரவியதால் 3 வீடுகளும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதோடு வீட்டு தளபாடங்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்துள்ளன.
சுவிண்டன் தோட்ட இளைஞர்கள் மற்றும் பொது மக்களின் பாரிய முயற்சியினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீ பரவியமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த சேதங்கள் ஏற்பட்டிருப்பதால் சேத விபரங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM