ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியில்லை என தெளிவுபடுத்தும் பதிவுகளை சட்டத்தரணிகள் டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
அவசரகால சட்டம் சட்டவிரோதமானது என சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் கீழ் ஜனாதிபதி பதவி வெற்றிடமான பின்னரே பிரதமர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது இடம்பெறவில்லை கைதுகள் சட்டவிரோதமானவை என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி நியமித்தாலோ அல்லது அவர் பதவி விலகினாலோ மாத்திரம் பிரதமர் பதில் ஜனாதிபதியாகலாம் என சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM