ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சிங்கப்பூர் பயணிக்க மாலைதீவில் காத்திருக்கும் கோட்டாபய !

Published By: Digital Desk 3

13 Jul, 2022 | 11:14 AM
image

(ஆர். ராம்)

மாலைதீவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் மாலைதீவின் வெலனா விமான நிலையத்தில் உள்ள விசேட விருந்தினர் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் அவர்கள் அங்கிருந்து பிரிதொரு நாட்டுக்கு செல்வதற்கு காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சிங்கப்பூர் நோக்கி பயணிக்க தயாராகி வருவதாக வெலனா விமான நிலைய தகவல்கள் கூறுகின்றன.

அதேநேரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தமது நாட்டுக்குள் அனுமதித்து தேவையாக ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மாலைதீவு தரப்பில் விருப்பம் காண்பிக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58