நாட்டிலிருந்து வெளியேற முயன்ற பசில் திரும்பிச்செல்ல நிர்பந்திக்கப்பட்டார்- விமானநிலையத்தில் நடந்தது என்ன?

Published By: Rajeeban

12 Jul, 2022 | 08:31 AM
image

நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக பசில் ராஜபக்ச கொழும்பு விமானநிலையத்திற்கு சென்றவேளை அங்கு குடிவரவு குடியகல்வு பிரிவில் பணியிலிருந்தவர்கள்  பணிபுறக்கணிப்பு செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

முன்னாள் நிதியமைச்சர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு சென்றவேளை விமானநிலையத்தின் குடிவரவு குடியகல்வு பிரிவில் Silk Route’ lounge  பணியிலிருந்தவர்கள் பணிபுறக்கணிப்பு செய்தததை தொடர்ந்து பசில் ராஜபக்ச திரும்பிச்சென்றுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28