இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு சஜித்தின் பெயரை முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏகமனதாக தீர்மானம்

Published By: Digital Desk 4

11 Jul, 2022 | 07:09 PM
image

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிய பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.

கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த பிரேரணையை சமர்ப்பித்ததாகவும், அதனை கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று பிற்பகல் நடைபெற்ற பாராளுமன்றக் குழுவில் உறுதிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட 50 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றிபெற அவர்களுக்கு 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர்...

2025-01-15 14:33:19
news-image

சிகிரியா இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக...

2025-01-15 14:25:36
news-image

தொடங்கொடை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் வெளியான...

2025-01-15 14:23:57
news-image

மட்டக்களப்பில் தொடர் மழையால் வயல் நிலங்கள்...

2025-01-15 13:41:27
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2025-01-15 12:52:44
news-image

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'வெலேசுதா' உட்பட...

2025-01-15 12:57:59
news-image

இலங்கையின் முன்னணி வயலின் இசைக் கலைஞர்...

2025-01-15 13:52:05
news-image

இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின்...

2025-01-15 12:30:02
news-image

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான்...

2025-01-15 12:20:40
news-image

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபக தலைவர்...

2025-01-15 12:23:16
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் ஒருவர்...

2025-01-15 11:49:14
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-15 11:47:55