ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம் 13 ஆம் திகதி தான் ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன மேலும் குறிப்பிடுகையில்,
கட்சி தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜிநாமா செய்ய இணக்கம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் அமைதியாக ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்பதால், அவரது பதவி விலகலை 13 ஆம் திகதி புதன்கிழமை அறிவிப்பதாக நாட்டு மக்களுக்கு அறிவிக்குமாறு தனக்கு அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM