ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 5

09 Jul, 2022 | 12:28 PM
image

கொழும்பு கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவேளை காயமடைந்த 7 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No description available.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு இன்றையதினம் நாடளாவிய ரீதியில் இருந்து ஒன்று கூடிய மக்கள் காலிமுகத்திடலில் பெரும் அரச எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்களின் போராட்டத்தை அடக்க பொலிஸார் அவ்வப்போது நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீரப்புகைப் பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டதில் ஈடுபட்டுள்ள மக்களும் பொலிஸாரின் தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு ஜனாதிபதி மாளிகையை நோக்கி நகர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 7 பேர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில்...

2025-03-15 16:29:09
news-image

கார் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-03-15 16:18:54
news-image

தெஹிவளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-15 15:45:25
news-image

45 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2025-03-15 15:34:47
news-image

நீர்கொழும்பில் பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு

2025-03-15 15:22:57
news-image

தேசபந்து தென்னக்கோனின் மனைவி, மகனிடமிருந்து வாக்குமூலம்...

2025-03-15 15:09:45
news-image

பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” உட்பட...

2025-03-15 14:48:51
news-image

சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

2025-03-15 14:22:12
news-image

நானுஓயாவில் ரயில் தடம் புரண்டதால் மலையக...

2025-03-15 14:17:53
news-image

வனவிலங்குகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

2025-03-15 13:31:02
news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50
news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56