கோப் அறிக்கை மீதான விவாதம் ஜனவரியிலேயே இடம்பெறும்

Published By: Ponmalar

03 Nov, 2016 | 05:11 PM
image

கோப் அறிக்கை தொடர்பில்  விவாதத்தை ஜனவரி மாத்திலேயே நடத்த சந்தர்ப்பம் இருப்பதாக அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் எட்டாம் திகதி திட்டமிட்டபடி  கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்காலைகள் அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷமன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளதாவது,

கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அரஜூன் மகேந்திரம் சர்ச்சை தொடர்பில் விவாதிப்பதற்கு பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் சமர்பிப்பதற்கு முன்பாக தினமொன்றை வழங்குமாறு பொது எதிரணி அரசாங்கத்திடம் கேட்டிருந்தது.ஆனால் இச் சர்ச்சை தொடர்பிலான கோப் அறிக்கை தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே வரவ செலவு திட்டம் பாராளுமன்த்தில் சமர்ப்பிக்கப்படும் முன்பாக விவாதத்தை நடத்த முடியாது. எதிர்வரும் ஜனவரி மாத்திலேயே இது தொடர்பிலான விவாதத்தை நடத்தலாம் என்றும் அமைச்சர் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01