விறகு சேகரிக்க சென்ற தொழிலாளி தவறி விழுந்து பரிதாப மரணம்

Published By: Digital Desk 5

06 Jul, 2022 | 02:10 PM
image

பள்ளகெவடுவ  இந்தகல தோட்டத்தில் ( ஆறாம் நம்பர் பிரிவில் ) விறகு சேகரிக்க சென்ற 60 வயது நபர் தேயிலைத் தோட்டத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இன்று (06) காலை 09.30 மணியளவில்  பள்ளகெவடுவ  இந்தகல தோட்டத்தில் (ஆறாம் நம்பர் பிரிவில்) 60 வயது துரைசாமி செல்லதுரை விறகு சேகரிக்க சென்ற  சந்தர்ப்பத்தில்   தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோர் குறித்த பிரதேசத்திற்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

விறகு சேகரிக்க சென்ற குறித்த நபர்  தோட்ட நிர்வாகத்தினரிடம் ஏற்பட்ட அச்சத்தால் அங்கிருந்து வீடு திரும்பும் சந்தர்ப்பத்தில்  தேயிலை மலையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக அந்த பகுதியில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பள்ளகெவடுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-11-09 06:02:04
news-image

ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் பொதுச்...

2025-11-08 17:03:53
news-image

6 வருடங்களாக  மலசலகழிவுகளை அகற்றும் வாகனம்...

2025-11-08 20:32:03
news-image

வரவு - செலவு திட்டத்தில் பாரிய...

2025-11-08 13:51:57
news-image

இலங்கையின் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை வெளிக்கொணரும் ”FOOTPRINT”...

2025-11-08 16:26:12
news-image

தாதியர் கல்லூரிகளில் விரிவுரையாளர் பற்றாக்குறை: உடனடியாக...

2025-11-08 15:34:19
news-image

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-11-08 16:05:19
news-image

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து - மூவர்...

2025-11-08 17:09:32
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-08 17:03:03
news-image

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-11-08 16:46:04
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

2025-11-08 14:08:13
news-image

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் கைப்பற்றல்!

2025-11-08 15:57:05