தம்பலகாமத்தில் தமிழகத்தின் இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு

Published By: Vishnu

05 Jul, 2022 | 11:17 AM
image

ஹஸ்பர்

இந்தியா தமிழ் நாட்டின் இரண்டாம் கட்ட மனிதாபிமான நிவாரண பொருட்கள் இன்று (05)  தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு  கிராம சேவையாளர் பிரிவில் உள்ள தெலுங்கு நகர் பகுதியில் வழங்கப்பட்டன.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இவ் நிவாரணப் பொதிகள்  தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்காக வழங்கி வைக்கப்பட்டன. 

இவ்வாறு இந் நிவாரணப் பொதிகள் பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் இழந்த விவசாயிகள் அன்றாட கூலித் தொழிலாளிகள் மற்றும் வறுமையின் கீழ் வாழ்பவர்களும் தெரிவு செய்யப்பட்டே இவ் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அனஸ்  தலைமையின் கீழ் இடம் பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02