பழைமையான மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏ-9 வீதியில் போக்குவரத்து தடை

Published By: Priyatharshan

03 Nov, 2016 | 11:50 AM
image

(எஸ்.என்.நிபோஜன்)

கிளிநொச்சியில்  பழைமை வாய்ந்த மரமொன்று முழுமையாக சரிந்து விழுந்ததில் பலமணிநேரம்  ஏ9 வீதியில் போக்குவரத்து தாமதமடைந்திருந்தது.


கிளிநொச்சி ஏ9 வீதி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள பழைமை வாய்த ஆல மரம் சரிந்து விழுந்ததில் பல நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

நேற்று புதன் கிழமை இரவு ஒன்பது முப்பது மணியளவில்  மழை பெய்து கொண்டிருந்த வேளை குறித்த மரம் வேரோடு சரிந்து ஏ9 வீதிக்கு குறுக்காக விழ்ந்துள்ளது. இதனால் பல மணி நேரம்போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

கிளிநொச்சி மாவட்ட அனார்த்த முகமைத்தினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரும் இணைந்து செயல்பட்டதால் தற்காலிகமாக நேற்றிரவு போக்குவரத்தை விரைவுபடுத்த முடிந்தது.

இருந்த போதிலும் குறித்த மரத்தை அங்கிருந்து  முற்றாக இன்னமும்  அகற்றவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.







முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45