ஆயிரத்திற்கும் குறைவான தனியார் பேருந்துகளே இன்று சேவையில் ஈடுபடும் - கெமுனு

Published By: Rajeeban

04 Jul, 2022 | 07:32 AM
image

எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்றுமுதல் பேருந்துசேவை முற்றாக முடங்கலாம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

அனைத்து தனியார் பேருந்துகளும் எரிபொருள் வரிசையில் சிக்குண்டுள்ளன இன்று ஆயிரம்பேருந்துகளை கூட சேவையில் ஈடுபடுத்த முடியாது என கெமுனுவிஜயரட்ண தெரிவித்துள்ளார்.

மிகப்பெருமளவு மக்களிற்கான மாற்றுபோக்குவரத்து சாதனமாக பேருந்தே காணப்படுகின்றது வேறு எந்த வகையிலான போக்குவரத்து வசதிகளும் இன்றி ஆயிரக்கணக்hன மக்கள் நெருக்கடியில் சிக்குண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோதமாக முதலைக் குட்டியை வைத்திருந்தவர் கைது!

2025-12-17 17:18:26
news-image

கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறியமை நிர்வாகப்...

2025-12-17 17:11:28
news-image

அருட்தந்தை டொன் நிசாந்த சாகர ஜெயமன்ன...

2025-12-17 17:01:21
news-image

நாமலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன்!

2025-12-17 15:24:48
news-image

விபத்தில் சிக்கி தாயும் குழந்தையும் பரிதாபமாக...

2025-12-17 16:53:34
news-image

இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டுள்ள காற்றுச் சுழற்சி...

2025-12-17 16:50:28
news-image

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில்...

2025-12-17 17:08:08
news-image

மண்டைதீவு புதைகுழி விவகாரம் ; வழக்கு...

2025-12-17 17:21:57
news-image

முதலையை கொன்று இறைச்சியாக்க முயன்ற இருவர்...

2025-12-17 16:32:52
news-image

வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின்...

2025-12-17 16:11:48
news-image

இலங்கைக்கான அனர்த்த நிவாரண நிதியுதவியை அதிகரித்தது...

2025-12-17 15:13:40
news-image

மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நோர்வூர்ட் மக்கள்...

2025-12-17 16:16:58