ஆற்றில் மட்டி எடுக்கச் சென்ற 60 வயதுடைய பெண் மரணம் - வாழைச்சேனையில் சம்பவம்

Published By: Digital Desk 4

03 Jul, 2022 | 12:50 PM
image

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஆற்றில்  ஆற்றில் மட்டி எடுத்துக் கொண்டிருந்த 60 வயதுடைய பெண்ணொருவர் நேற்று மதியம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த ஆற்றில் இவர் மட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மட்டி எடுத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட வசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. 

இவ்வாறு மரணமடைந்த பெண் கிண்ணையடி சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறப்பு அதிரடிப்படையினரால் ரூ.35 மில்லியன் மதிப்புள்ள...

2025-06-20 19:29:53
news-image

மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-06-20 18:44:35
news-image

முதலீடுகளை ஈர்ப்பதற்கு புதிய வழிமுறையில் கவனம்...

2025-06-20 18:31:53
news-image

புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதிவேண்டும்-செம்மணியில் போராட்டம்

2025-06-20 20:04:10
news-image

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்:...

2025-06-20 18:25:28
news-image

கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த சந்தேக...

2025-06-20 17:37:13
news-image

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர் தம்புத்தேகம மத்திய...

2025-06-20 17:47:41
news-image

முல்லைத்தீவு- உடையார்கட்டில் காலாவதியான பொருட்கள் விற்பனை...

2025-06-20 17:47:04
news-image

சட்டவிரோத தொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தல் தொர்பான...

2025-06-20 17:18:43
news-image

தேசபந்து தென்னக்கோன் சார்பில் 28 சாட்சியாளர்கள்...

2025-06-20 17:13:06
news-image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன்...

2025-06-20 16:36:42
news-image

சபாநாயகரை சந்தித்தார் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்

2025-06-20 17:09:00