அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை 7 ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படாது என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதத்திற்குள் 33,000 மெற்றிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
அதன்படி, ஜூலை 6 ஆம் திகதி எரிவாயுவைத் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM