(எம்.எம்.சில்வெஸ்டர்)
10 வகையான அத்தியவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் இருப்பு ஒரு வாரத்திற்கு மாத்திரமே போதுமானதாக இருக்கும் எனவும் சகல வைத்தியசாலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வரும் விலங்குகள் கடித்தால் போடப்படும் 'ரேபிஸ் ' தடுப்பூசியின் கையிருப்பும் போதுமானதாக இல்லை எனவும் சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசியும் இன்னும் ஒரு வாரத்திற்கு மாத்திரமே போதுமானதாக இருக்கும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில், இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான வேலைத்திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM