22 ஆயிரம் சுற்றுலாப்பயணிகளே நாட்டில் தற்போது தங்கியுள்ளனர்

Published By: Vishnu

01 Jul, 2022 | 04:47 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது 22,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கியிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த சுற்றுலா பயணிகள் 136 நாடுகளில் வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய அவுஸ்திரேலியாவில் இருந்து 1,785, கனடாவில் இருந்து 2,295, பிரான்சில் இருந்து 1,310, ஜேர்மனியில் இருந்து 1,883, இந்தியாவில் இருந்து 2,569, ரஷ்யாவில் இருந்து 1,392, இங்கிலாந்தில் இருந்து 2,397, அமெரிக்காவிலிருந்து 1,379 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் உள்ள சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை ஆராய்ந்து, அவர்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் , தொழில்துறை பங்குதாரர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்க சகல முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58