ஐவரை சுட்டுக் கொன்ற குற்றம் அறுவருக்கு மரண தண்டனை ! - 22 வருட வழக்கு விசாரணையின் பின் தீர்ப்பு

Published By: Digital Desk 4

30 Jun, 2022 | 08:29 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

 ஐவரை சுட்டுப் படுகொலை செய்த குற்றத்தில்,  6 பேறுக்கு மரண தண்டனை விதித்து மாத்தறை மேல் நீதிமன்றம் இன்று ( 30) தீர்ப்பளித்துள்ளது. மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி தாமர தென்னகோன்  இதற்கான தீர்ப்பை  அறிவித்தார்.

Articles Tagged Under: மரண தண்டனை | Virakesari.lk

கடந்த 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி,  கொலைக் குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கொன்றுக்கு சென்றுகொண்டிருந்த 5 பேர்,  மாத்தறை - தெவினுவர விகாரைக்கு அருகே சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டனர்.

 இந்த சம்பவம் தொடர்பில் 15 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரால் மாத்தறை மேல் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

 இந் நிலையிலேயே, சம்பவம் நடந்து சுமார் 22 வருடங்களில் வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

 குற்றம் சுமத்தப்பட்ட 15 பேரில், வழக்கு விசாரணையிடையே நான்கு பேர் உயிரிழந்த நிலையில், 5 பேரை நீதிமன்றம் நிரபாராதிகள் என அறிவித்து இன்று விடுவித்தது. இந் நிலையிலேயே குற்றவாளிகளாக காணப்பட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியா, கண்டி மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு...

2026-02-13 15:43:24
news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்...

2026-02-13 15:26:44
news-image

இரசாயன வாயுவை சுவாசித்த மாணவர்கள் வைத்தியசாலையில்...

2026-02-13 14:51:02
news-image

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராக வருண...

2026-02-13 14:31:33
news-image

ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கு 2.5%...

2026-02-13 14:19:10
news-image

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்:...

2026-02-13 13:06:24
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-02-13 13:00:13
news-image

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு...

2026-02-13 12:58:29
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை...

2026-02-13 13:01:59
news-image

கொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின்...

2026-02-13 12:17:32
news-image

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு...

2026-02-13 12:39:20
news-image

கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் கப்...

2026-02-13 12:43:56