தந்தையின் காரில் தவறுதலாக 3 மணித்தியாலங்கள் விடப்பட்ட 4 மாத ஆண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இஸ்ரேலில் எலாட் நகரில் இன்று வியாழக்கிழமை (30.06.2022) இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் குறிப்பிட்ட பாலகனின் தந்தை மதக் கல்வி நிறுவனமொன்றுக்கு காரில் சென்றுள்ளார்.
இதன்போது அவர் தனது பாலகனான தனது மகன் காரில் இருப்பதை மறந்து விட்டு விட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நண்பகல் அளவில் அவர் தனது காரை நண்பன் ஒருவருக்கு பயன்படுத்தக் கொடுத்த போது, அந்த நண்பன் காரில் குறிப்பிட்ட குழந்தை உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் குறித்த குழந்தை பின்னர் உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பிராந்திய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM