ரஸ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் கோத்தபாய - விரைவில் இலங்கை அதிகாரி மொஸ்கோ விஜயம்

Published By: Rajeeban

30 Jun, 2022 | 11:12 AM
image

எண்ணெய் கொள்வனவில் ஒத்துழைப்பு வழங்ககோரி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கடிதமொன்றை எழுதியுள்ளார் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் நாட்களில் இரு ஜனாதிபதிகளும் தொலைபேசிமூலம் உரையாடுவார்கள் எரிபொருள் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள் இலங்கை அதிகாரியொருவர் மொஸ்கோவிற்கு விஜயம் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58