பிரத்தானியாவில் குரங்கு அம்மை தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
பிரித்தானியாவில் இது வரை தொற்றுக்குள்ளாவர்களின் மொத்த எண்ணிக்கை 1,076 ஆத அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதில், ஸ்கொட்லாந்தில் 27 பேரும், அயர்லாந்தில் 5 பேரும், வேல்ஸில் 9 பேரும், இங்கிலாந்தில் 1,035 பேரும் அடங்குவர்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஜூன் 17 அம் திகதிக்கு பிறகு வெளியான தரவுகளின் பின்னர் 1,310 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அதேவேளை 8 புதிய நாடுகளில் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
குரங்கு அம்மை நோய் பரவல் ஆரம்பித்ததிலிருந்து உலகில் பதிவான மொத்த தொற்றாளர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பிரிட்டனில் இனங்காணப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் 50 நாடுகளில் கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூன் 22 ஆம் திகதி வரை 3,413 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதில் 2,933 தொற்றாளர்கள் ஐரோப்பிய பிராந்தியத்தில் பதிவாகியுள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM