சுற்றுலாத்துறையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம் -  ஹரின் 

Published By: Digital Desk 4

28 Jun, 2022 | 05:22 PM
image

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில்  பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வாகனங்கள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் சர்ச்சைக்கு ஓரிரு தினங்களில்  தீர்வு: ஹரின் பெர்னாண்டோ | Virakesari.lk

சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறு தாம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல் தேவைப்படுவோர் உதவிக்கு சுற்றுலா அவசர அவசர தொலைபேசி எண் 1912 அல்லது 0112 43775 தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து...

2025-01-17 08:59:23
news-image

சிவில் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி, தோட்டாக்களுடன்...

2025-01-17 09:09:49
news-image

இன்றைய வானிலை

2025-01-17 06:20:17
news-image

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம்...

2025-01-17 05:22:45
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: ...

2025-01-17 05:07:35
news-image

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம்...

2025-01-17 05:01:39
news-image

இலங்கை இந்திய மீனவர் விவகாரம் :...

2025-01-17 04:53:30
news-image

சுகாதார சேவைக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்யான...

2025-01-17 04:47:55
news-image

சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை...

2025-01-17 04:42:19
news-image

30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம்...

2025-01-17 04:35:37
news-image

பஸ் - மோட்டார் சைக்கிள் விபத்தில்...

2025-01-17 04:30:34
news-image

பாராளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த எதிர்க்கட்சித்...

2025-01-16 13:51:26