சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

Published By: Digital Desk 3

28 Jun, 2022 | 04:48 PM
image

சுகாதாரத் துறையைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் நாளை (29) மற்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை (30) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

துணை சுகாதார தொழிற்சங்கத்தின் எட்டு தொழிற்சங்கங்கள் மேற்படி இரண்டு நாட்களில் பணிக்கு சமூகமளிக்காது தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளன.

பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI), குடும்பக் கட்டுப்பாட்டு அலுவலர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொற்று நோயியல் வல்லுநர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் ஒரு பகுதியாக உள்ளனர்.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பிலேயே சுகாதாரத் துணை சுகாதார தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17