சுகாதாரத் துறையைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் நாளை (29) மற்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை (30) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
துணை சுகாதார தொழிற்சங்கத்தின் எட்டு தொழிற்சங்கங்கள் மேற்படி இரண்டு நாட்களில் பணிக்கு சமூகமளிக்காது தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளன.
பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI), குடும்பக் கட்டுப்பாட்டு அலுவலர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொற்று நோயியல் வல்லுநர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் ஒரு பகுதியாக உள்ளனர்.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பிலேயே சுகாதாரத் துணை சுகாதார தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM