இலங்கை இந்த ஆண்டின், முதல் ஐந்து மாதங்களில் ஏற்றுமதி மூலம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தை ஈட்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கத் தரவுகளின்படி மே மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியின் வருமானம் 980.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முக்கியமாக ஆடை மற்றும் ஜவுளி, தேங்காய் அடிப்படையிலான பொருட்கள் மற்றும் மின் மற்றும் மின்னணு கூறுகளின் ஏற்றுமதியின் வருவாய் அதிகரிப்பே காரணம் என ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மேலும் சுட்டிகாட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM