கிண்ணியா பாலத்திற்கு சூரிய ஒளியிலான மின் விளக்குகள்

Published By: Digital Desk 5

28 Jun, 2022 | 12:23 PM
image

ஹஸ்பர்

மிக நீண்ட காலமாக மின் விளக்கின்றி இருளில் காணப்பட்ட கிண்ணியா கடல் மேல் பாலத்திற்கான சூரிய ஒளியிலான மின் விளக்குகள் அல் ஹிக்மா நிறுவனத்தின் அனுசரணையுடன் உத்தியோகபூர்வமாக நேற்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.நிவாஸ் தலைமையில் குறித்த மின் விளக்குகள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இவ்  நிகழ்வில்  நகர சபை உறுப்பினர்கள் ,கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி ,நகர சபையின் செயலாளர் விஷ்னு மற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் அல் ஹிக்மா பௌண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் இபாதுல்லா , சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பின் முன்னாள் மருமகளுடன் உறவு -...

2025-03-24 11:31:32
news-image

இந்தியாவில் 150 அடி உயர தேர்...

2025-03-23 16:33:09
news-image

ரஸ்யாவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு...

2025-03-23 13:29:51
news-image

அர்ச்சகர்களுக்கும், சுவாமி ஹரி ஓம் தாஸின்...

2025-03-23 11:30:32
news-image

தென் கொரியாவில் காட்டுத்தீ : 4...

2025-03-23 11:17:11
news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24
news-image

ஆயிரம் சைபர் டிரக் கார்களைத் திரும்பப்...

2025-03-21 13:15:48
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதலில் பெற்றோர்கள் பலி- காசாவின்...

2025-03-21 11:02:57
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09