எரிபொருள் கொள்வனவிற்கு நிதியைஒதுக்கீடு செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி முன்வந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கஎரிபொருளை கொள்வனவு செய்வதற்காக குறிப்பிட்ட நிறுவனங்களிற்கு மிகவும் இறுக்கமான முறையில் நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு இணங்கியுள்ளார்.
கையிருப்பில் உள்ள நிதியை பயன்படுத்தி எரிபொருள் கொள்வனவில் ஈடுபடுமாறு ஜனாதிபதி நேற்று அதிகாரிகளிற்கு உத்தரவிட்டிருந்தார்.
நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் விநியோகிக்கும் நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைகளின் போதுஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.
எரிபொருள் விநியோகத்தை மீள ஆரம்ப்பிப்பதற்கு மத்திய வங்கி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக எரிபொருளை வழங்குவதற்கான இணக்கப்பாடும் இந்த சந்திப்பில் எட்டப்பட்டது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM