அரசாங்கத்தின் விவசாய செய்கையை மேம்படுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் சகல அரச பாடசாலைகளிலும் இடவசதிக்கு ஏற்ப வீட்டுத்தோட்டச் செய்யைகை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள சுற்று நிருபத்திற்கு அமைய இன்று கொழும்பு 12 வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியிலும் பாடசாலை அதிபர் எம்.எம்.மஹ்சூர் தலைமையில் மரநாட்டும் இன்று 27 ஆம் திகதி திங்கட்கிழமை நிகழ்வு இடம் பெற்றது.
பயன் தரும் மரங்களை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களும் இணைந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர். பாடசாலைக்கு மரக்கன்றுகளை மேமன் சங்கத்தினர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM