இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) எரிபொருட்களின் விலைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை 2.00 மணி முதல் அதிகரித்துள்ளது.
ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 470 ரூபா ஆகும்.
ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 550 ரூபா ஆகும்.
ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது ஒரு லீற்றர் புதிய விலை 460 ரூபா ஆகும்.
ஒரு லீற்றர் சுப்பர் டீசல் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது ஒரு லீற்றர் சுப்பர் டீசல் விலை 520 ரூபா ஆகும்..
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளின் விலையை அதிகரித்ததைத் தொடர்ந்து லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 470 ரூபா ஆகும்.
ஒரு லீற்றர் 93 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 500 ரூபா ஆகும்.
இதேவேளை, ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 550 ரூபா ஆகும்.
ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 490 ரூபா ஆகும்.
ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் புதிய விலை 520 ரூபா ஆகும்..
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM