ஜோன்ஸ்டனிடம் 4 மணி நேரம் சி.ஐ.டி. விசாரணை

Published By: Digital Desk 4

24 Jun, 2022 | 04:03 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

'மைனா கோ கம', 'கோட்டா கோ கம' மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் சி.ஐ.டி.யினர் இன்று ( 24) நான்கு மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

Articles Tagged Under: விசாரணை | Virakesari.lk

சி.ஐ.டி. பொலிஸ் அத்தியட்சர் ஜயதிலக தலைமையிலான குழுவினர் அவரிடம் இவ்வாரு விசாரணைகளை நடாத்தியதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

இன்று முற்பகல் 9.00 மணிக்கு சி.ஐ.டி.க்கு சென்ற ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் நண்பகல் 1.00 மணி வரையிலும் விசாரணை நடாத்தப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டதாகவும், இதன்போது அலரி மாளிகையில் தான் ஆற்றிய உரையின் முழுமையான வடிவம் எனக் கூறி ஒர் இறுவெட்டினையும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ  சி.ஐ.டி.யினரிடம் கையளித்ததாகவும் அறிய முடிகிறது.

 முன்னதாக கடந்த 21 ஆம் திகதி கோட்டை நீதிவான் நீதிமன்றம், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு 'மைனா கோ கம', 'கோட்டா கோ கம' மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான விவகாரத்தில் பிணையளிக்கும் போது, அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டி இருப்பதாக சி.ஐ.டி.யினர் தெரிவித்திருந்தனர்.

அதன்படியே அவரை இன்று சி.ஐ.டி.யில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதன்படி அவர் இன்று அங்கு ஆஜராகி வாக்கு மூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 16:30:43
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44