இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், உள்ளூர் உணவகம் ஒன்றிற்குச் சென்ற போது, இலங்கையில் நிலவும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன்து டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"இந்த வார தொடக்கத்தில் நாங்கள் உணவகம் ஒன்றுக்கு சென்றோம் இதன்போது மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மின்சாரம் வரும்வரை காத்திருக்கிறோம், மின்சாரம் வந்தவுடன் இரவு உணவு தொடரும்”
"இலங்கை தற்போது ஒரு கடினமான காலத்தை கடந்து கொண்டிருக்கிறது, ஆனால் மக்கள் எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளனர், மேலும் இங்கு இருப்பதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்," என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM