இலங்கை என்பது வேகமாக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் இல்லை தத்தளித்துக்கொண்டிருக்கும் கப்பல் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு முன்னர் தனது சொத்துக்கள் குறித்த ஆவணங்களையும் வரிகளைசெலுத்தியமைக்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துவிட்டதாக தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சவாலான சூழ்நிலையிலும் நான் முதலீட்டாளர்களை கவருவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளேன் மேலும் இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பை வழங்கவுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் என நான் கருதவில்லை மாறாக இது வேகமாக தடுமாறிக்கொண்டிருக்கும் கப்பல் என குறிப்பிட்டுள்ள அவர் மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் எவரும் ஏறமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM