இலங்கை என்பது மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் இல்லை தத்தளித்துக்கொண்டிருக்கும் கப்பல் - தம்மிக பெரேரா

Published By: Rajeeban

22 Jun, 2022 | 04:10 PM
image

இலங்கை என்பது வேகமாக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் இல்லை தத்தளித்துக்கொண்டிருக்கும்  கப்பல் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு முன்னர் தனது சொத்துக்கள் குறித்த ஆவணங்களையும் வரிகளைசெலுத்தியமைக்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துவிட்டதாக தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சவாலான சூழ்நிலையிலும் நான் முதலீட்டாளர்களை கவருவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளேன் மேலும்  இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பை வழங்கவுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் என நான் கருதவில்லை மாறாக இது வேகமாக தடுமாறிக்கொண்டிருக்கும் கப்பல் என குறிப்பிட்டுள்ள அவர் மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் எவரும் ஏறமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2025-12-17 01:32:44
news-image

யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர்...

2025-12-17 01:29:18
news-image

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதை விட, நீதிமன்றம்...

2025-12-17 01:03:01
news-image

அனர்த்தத்தின் பின்னரான நிவாரண வழங்கல் மற்றும்...

2025-12-17 00:59:49
news-image

'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியம் பற்றி மேல்மாகாண...

2025-12-17 00:52:57
news-image

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பொருளாதார நெருக்கடி...

2025-12-16 15:48:49
news-image

நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்த...

2025-12-16 16:45:04
news-image

குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள விசேட...

2025-12-16 22:09:31
news-image

அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் எமது குரலை...

2025-12-16 17:18:15
news-image

சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு அழுத்தம் வழங்குங்கள்...

2025-12-16 17:03:11
news-image

அசோக ரன்வல தொடர்பில் கட்சி என்ற...

2025-12-16 17:17:30
news-image

இவ்வருடத்தில் கடந்த 9 மாதங்களில் 600...

2025-12-16 20:59:20