ஆப்கானிஸ்தானில் இன்று புதன்கிழமை அதிகாலை பூகம்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த பூகம்பத்தில் ஆப்கானிஸ்தானில் 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பூகம்பம் ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதோடு, தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிலோ மீற்றர் (27 மைல்) தொலைவில் 51 கிலோ மீற்றர் ஆழத்தில் பூகம்பம்ஏற்பட்டது.
250 பேர் வரை உயிரிழந்துள்ளனர் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 தூரத்துக்கு பூகம்பம் உணரப்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM