ஒலிம்பிக் தினதினக் கொண்டாட்டத்தின் ஓர் அம்சமாக இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு ஏற்பாடு செய்துள்ள இணையவழி புதிர் போட்டி 23ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஒலிம்பிக் பெறுமதிகள் தொடர்பாக நடத்தப்படும் இந்தப் புதிர் போட்டியில் 30 வயதுக்குட்பட்டவர்கள் மாத்திரம் பங்குபற்றலாம்.
ஆங்கில மொழியில் நடத்தப்படவுள்ள இந்தப் புதிர் போட்டியில் பங்குபற்ற விரும்புவர்கள் ஜூன் 22ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் https://forms.gle/735v5TC6CTzMKCbD6 என்ற இணையத்தளத்தில் தங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM