(எம்.வை.எம்.சியாம்)
பன்னல- முக்கலான பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் விலை மற்றும் உற்பத்தி திகதி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத 10 மில்லியன் ரூபா பெறுமதியான டின் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குருநாகல் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கணவாய் மீன்கள் ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் டின் மீன்கள் நவீன இயந்திரங்களின் உதவியுடன் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், காலாவதியான டின் மீன்களின் கையிருப்புகளில் விலை மற்றும் உற்பத்தி திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் போது 17,000 டின் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அதன் பெறுமதி 10 மில்லியன் ரூபா என்றும் இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM