(வத்துகாமம் நிருபர்)
மாவனெல்லை ஹெம்மாத்தகம பிரதேசத்தில் வேலை செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் மரமொன்றின் கிளைகளை வெட்டும் போது மின்சார கம்பியொன்று கிளை மீது பட்டதால் மின்சாரம் தாக்கியுள்ளது.
மின்சாரம் தாக்கியதில் கடுங் காயங்களுக்குள்ளான குறித்த நபர் ஹெம்மாத்தகம வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹெம்மாத்தகம ரன்திலிகம பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.ஜீ.ரம்பண்டா (வயது 61) எனஅடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஹேம்மாத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM