பௌத்தர்களின் பொறுமையை சோதிக்கவேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.தமிழ்தேசிய கூட்டமைப்பு பௌத்தமதகுருமார்களை பௌத்தபோதனைகளை அவமதிக்கும் கருத்துக்களை வெளியிடுகின்றது என சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது விடுதலைப்புலிகளின் கொல்லப்பட்ட தலைவர் பிரபாகரனின் கட்சி பிரபாகரன் தமிழ் மக்களை கொலை செய்யும்போது பௌத்தமக்கள் சாதாரண தமிழர்களிற்கு தீங்கிழைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கு எல்லையுள்ளது என சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM