ஆர்ப்பாட்டங்களால் திறைசேரியின் செயலாளர் சர்வதேச நாணயத்தின் பிரதிநிதிகளை சந்திப்பது தாமதமானது - பிரதமர் அலுவலகம்

Published By: Rajeeban

20 Jun, 2022 | 11:42 AM
image

திறைசேரியின் செயலாளர் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்திப்பது  ஆர்ப்பாட்டக்காரர்கள் காரணமாக தாமதமானது என  பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள்  திறைசேரியை முற்றுகையிட்டார்கள் இதன் காரணமாக பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் திறைசேரி செயலாளர் கலந்துகொள்வது தாமதமானது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியதுடனான சந்திப்பு நிதியமைச்சில் இடம்பெறுவதாக கருதியே ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை முற்றுகையிட்டார்கள் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண சபை முறைமை என்பது தாம்...

2025-02-10 16:22:10
news-image

முல்லைத்தீவில் மரக்குற்றிக் கடத்தல் முறியடிப்பு :...

2025-02-10 16:26:54
news-image

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2025-02-10 15:52:07
news-image

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

2025-02-10 15:42:53
news-image

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2025-02-10 15:24:38
news-image

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா...

2025-02-10 16:07:35
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11