இலங்கைக்கு எவ்வாறு உதவலாம் என்பதுகுறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளார் ஓ நெய்ல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி பிரதமர் வெளிவிவகார அமைச்சருடன் அவர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை அவுஸ்திரேலியாவிற்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்தும் ஆள்கடத்தல்கள் உட்பட் எல்லை கடந்த குற்றங்களை தடுப்பது குறித்தும் அமைச்சர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM