யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியை நாளை கொழும்பில் சந்திக்கின்றனர்

Published By: MD.Lucias

31 Oct, 2016 | 06:57 PM
image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் வேண்டுகோளிற்கு ஏற்ப நாளை பகல்  ஜனாதிபதியுடானான சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளது. 

இச் சந்திப்பில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்த  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை நேற்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37