வாதுவ துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர் “குடு ரொஷானின்” நெருங்கிய உறவினர் 

Published By: Ponmalar

31 Oct, 2016 | 04:21 PM
image

வாதுவ ரயில் நிலையத்துக்கு முன்னால் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர் மட்டக்குளி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் “குடு ரொஷானின்” நெருங்கிய உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாதுவ ரயில் நிலையத்துக்கு முன்னால்  இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில்  59 வயதானவர்  நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

உயிரழந்தவர் களனிதிஸ்ஸ மின் நிலையத்தில் தொழில் புரிபவர் எனவும், இவர் வேலை முடிந்து வீடு திருமபும் போது கொலைசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44