கடந்த மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சிலர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, 9 நபர்களை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டவர்களுள் வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர, ரதிந்து சேனாரத்ன என்ற ரெட்ட மற்றும் தம்மிக்க முணசிங்க ஆகியோரும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM