இந்தியாவின் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கை பிரதமரை சந்தித்தார் என தெரிவித்துள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் அவர் யாரை பிரதிநிதித்துவம் செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்திற்கு புதுப்பித்தக்க வலுசக்தி திட்டம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து இலங்கையில் உருவாகியுள்ள சர்ச்சைகளின் மத்தியில் கொழும்பிற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர் ராம் மாதவ் விஜயம் மேற்கொண்டுள்ளமை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்திய அரசாங்கத்தில் உத்தியோபகபூர்வ பதவிகள் எதனையும் வகிக்காத ராம்மாதவ் இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
அவர்கள் மேலும் இந்தியாவின் உதவிiயை முதலீட்டை எவ்வாறு பெறுவது என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்,மாதவ் யாரை பிரநிதித்துவம் செய்தார் என்பது தெரியாது.
இலங்கையில் அரசியல் பொருளாதார ஸ்திரமின்மை காணப்படும் நிலையில்- இந்தியா தனது உதவிகள் எந்த நிபந்தனையும் அற்றவை என்ற செய்தியை தெரிவிக்க முயல்கின்ற சூழலில் முக்கிய அரசியல்வாதி வெளியிட்டுள்ள சமிக்ஞைகள் குறித்து கரிசனைகள் வெளியாகியுள்ளன என இந்தியன் எக்பிரஸ் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM