வத்தளையில் துப்பாக்கிச்சூடு : இளைஞன் பலி

Published By: Vishnu

14 Jun, 2022 | 03:04 PM
image

வத்தளை, எலக்கந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்சூட்டில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்க்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 23 வயதுடைய இளைஞர் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், இச்சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் நீதித்துறைக்கு இதுவொரு கழுவமுடியாத கறை...

2023-09-29 16:02:39
news-image

நீதிபதி சரவணராஜா மீளவும் பதவிக்குத் திரும்ப...

2023-09-29 15:48:34
news-image

தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற...

2023-09-29 15:35:44
news-image

இருதய நோயால் 52 சதவீதமானோர் உயிரிழப்பு

2023-09-29 15:03:08
news-image

நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது...

2023-09-29 13:49:02
news-image

அசமந்தப் போக்கினால் சட்ட விரோத காணி...

2023-09-29 14:57:59
news-image

கலவான – அயகம வீதியில் மரம்...

2023-09-29 13:38:19
news-image

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி...

2023-09-29 14:08:42
news-image

திருடனின் கத்திக்குத்தில் கட்டடத் தொழிலாளி பரிதாபமாக...

2023-09-29 12:51:54
news-image

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் மண்மேட்டில்...

2023-09-29 12:39:45
news-image

ஜின், குடா, களு, நில்வள கங்கைகளின்...

2023-09-29 12:39:23
news-image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 132...

2023-09-29 12:20:42