இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக மின்சார சபை பொறியியல் சங்கம் அறிவிப்பு

Published By: Digital Desk 4

08 Jun, 2022 | 09:25 PM
image

இன்று நள்ளிரவு  முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள இலங்கை மின்சார சபை பொறியியல் தொழிற்சங்கம் இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.

மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பின்னர் தொழிற்சங்க போராட்டம் குறித்த முடிவை எடுத்ததாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

உரியநடைமுறைகளை பின்பற்றாமல் மன்னார் பூநகரியில் அதானி குழுமம் தனது திட்டங்களை முன்னெடுக்க உதவும் வகையில் மின்சார திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து அமைச்சருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சருடன் நாங்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை.சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சர் தீர்மானித்துள்ளார் என தொழிற்சங்க பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீhமானித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22