(எம்.மனோசித்ரா)
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பின் அவசியத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , இலங்கைக்கான ரஷ்ய தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான ரஷ்ய குடியரசின் தூதுவர் யூரி மேடேரியுடன் 07 ஆம் திகதி செவ்வாய்கிழமை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக ரஷ்ய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, அது தொடர்பான ஒரு நேர்மறையான நிலைப்பாட்டை இதன் போது உருவாக்கவும் முடிந்தது.
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவி வரும் நீண்ட கால இருதரப்பு உறவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, தற்போது இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவும் முகமாக ரஷ்ய ஆதரவின் அவசியத்தையும் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM