சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதற்காக நுவரெலியா பிரதான நகர மக்கள் கடந்த ஐந்து நாட்களாக வெற்று எரிவாயு சிலிண்டர்களை சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசையில் அடுக்கி வைத்துவிட்டுச் சென்று விடுவதால் நடைபாதையை பயன்படுத்தும் பாதசாரிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எரிவாயு விநியோகம் செய்யப்படும் என லிட்ரோ நிறுவனத்தால் அறிவித்தல் விடுத்துள்ள நிலையில் நுவரெலியா பிரதான நகரிலுள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் , பொது மக்கள் என நடைபாதையில் நீண்ட வரிசையில் வெற்று சிலிண்டர்களை வைத்து ஒன்றுடன் ஒன்றை இணைத்து கயிறு மற்றும் இரும்பு சங்கிலிகளை பயன்படுத்தி கட்டி வைத்துள்ளனர் இதனால் பாடசாலை மாணவர்கள் ,முதியோர்கள் என பலரும் பாதிக்கபட்டு வருகின்றன.
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் நுவரெலியா பிரதான நகருக்கு போதுமானளவு சமையல் எரிவாயு வராததால் இந்த நிலைமை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM