எப்பாவலயில் வெட்டுக்காயங்களுடன் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

Published By: Digital Desk 4

07 Jun, 2022 | 02:00 PM
image

அனுராதபுரம் எப்பாவல, எந்தகல பிரதேசத்தில் வீடொன்றில் இரு ஆண்களின் சடங்களை எப்பாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இரு ஆண்களின் சடலங்களும் வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட நிலையில் குறித்த வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 32 மற்றும் 48 வயதுடைய ஆண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்த போது தாக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த இரட்டைக் கொலை நடந்திருக்கலாம் என மேலும் சந்தேகிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இக்கொலை தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை எப்பாவல பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு செல்லும் அளவுக்கு...

2023-10-03 19:23:40
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம்...

2023-10-03 17:28:52
news-image

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக...

2023-10-03 20:06:33
news-image

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை...

2023-10-03 20:29:45
news-image

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை...

2023-10-03 16:09:19
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மஹரகம சீதாவின்...

2023-10-03 19:43:02
news-image

தடைப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப்...

2023-10-03 16:44:05
news-image

நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும்...

2023-10-03 16:43:14
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அழுத்தம்...

2023-10-03 16:07:36
news-image

இ.தொ.கா. உப தலைவர் திருகேஸ் செல்லசாமியின்...

2023-10-03 18:40:12
news-image

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கெடுத்த...

2023-10-03 19:30:42
news-image

வரவு - செலவுத் திட்டத்துக்கு பின்...

2023-10-03 16:42:15