பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

Published By: Vishnu

07 Jun, 2022 | 01:24 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்எல் இவ்வாண்டிலும், 2023 ஆம் ஆண்டிலும் 800 000 ஹெக்டயர் நெற்செய்கை எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தேவையான 150 000 மெட்ரிக் தொன் யூரியா, 45 000 மெட்ரிக் தொன் மியுரேட் ஒஃப் பொஸ்பேற், 36000 மெட்ரிக் தொன் ட்ரிபல் சுப்பர் பொஸ்பேற் உரங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த உரத்தொகையை வரையறுக்கப்பட்ட லங்கா உரக்கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உரக் கம்பனி ஊடாக இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதே போன்று இவ்விரு ஆண்டுகளிலும் பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தினைக் இறக்குமதி செய்வதற்காக 55 மில்லியன் டொலர் கடன் தொகையை இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியிடமிருந்து  (இந்திய எக்ஸிம் வங்கி) பெற்றுக் கொடுப்பதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறித்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து...

2025-03-25 17:09:47
news-image

முச்சக்கரவண்டியிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுப்பு :...

2025-03-25 17:04:04
news-image

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2025-03-25 17:01:14
news-image

19 வயதில் கைதுசெய்யப்பட்ட இருவர் 30...

2025-03-25 16:57:39
news-image

கொழும்பு - கண்டி வீதியில் விபத்து...

2025-03-25 16:16:22
news-image

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின...

2025-03-25 17:11:15
news-image

புதிய கிராம அலுவலரை நியமிக்குமாறு கோரி...

2025-03-25 16:14:00
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; பிரதான...

2025-03-25 16:02:08
news-image

சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை...

2025-03-25 15:49:05
news-image

இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சிக்கு உதவுங்கள்...

2025-03-25 16:06:25
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள்...

2025-03-25 15:25:35
news-image

அநுராதபுரத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

2025-03-25 14:52:55