தபால் கட்டணத்தில் மாற்றம் தேவை !

Published By: Vishnu

06 Jun, 2022 | 02:59 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

தபால் கட்டணத்தை உடனடியாக திருத்தம் செய்யப்பட வேண்டுமென தபால் திணைக்களம் திறைசேரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முத்திரைக் கட்டணங்களை உடனடியாக அதிகரிக்கப்படாவிட்டால் தபால் திணைக்களத்தை நடத்துவது கடினமாகும் என தபால் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

காகித தட்டுப்பாடு காரணமாக தபால் திணைக்களத்திற்கு வங்கிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களிலிருந்து பெறப்படும் கடிதங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நஷ்டத்தைக் குறைப்பதற்காக தபால் திணைக்களத்தை வாரத்தில் ஒரு நாள் மூடவும் அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12
news-image

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாத...

2025-02-08 16:04:02
news-image

கொழும்பு - வெல்லவாய வீதியில் விபத்து...

2025-02-08 15:43:57
news-image

இராமகிருஷ்ண மிஷனின் கிளை திங்கள் கொட்டகலையில்...

2025-02-08 14:51:08
news-image

மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை :...

2025-02-08 15:49:12
news-image

குருணாகலில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-08 15:58:20